Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசி பயணம் செய்தால் போலீசாருக்கும் அபராதம்: ரயில்வேதுறை எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:30 IST)
ஓசிப்பயணம் செய்யும் பயணிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதித்து வரும் ரயில்வே துறை இனி போலீசார் ஓசியில் பயணம் செய்தாலும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.



 
 
விரைவு மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் போலீசார் பயணம் செய்வதாக அதிகளவில் புகார் வந்து கொண்டிருப்பது குறித்து ஆலோசனை செய்த தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் போலீசார் ரயிலில் பயணம் செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
 
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு காவல்துறையினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments