Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல், மதுபானம் விலை குறைவு !

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:40 IST)
சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், அசாம் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறைகின்றதாகத் தகவல் வெளியாகிறது.

சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்தபோதிலும் இந்தியாவில் மற்ற ஆசிய நாடுகளை விடவும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அசாம் மாநிலத்தில் கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 மற்றும் மதுபான விலையில் 25% அதிகரித்து மாநில அரசு உத்தரவிட்டது.

தற்போது பொதுமுடக்கம் சிலதளர்வுகளுடன் உள்ளதால்  மீண்டும் இந்த விலையேற்றம் திரும்பப் பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது. விரைவில் அம்மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த உத்தரவுகள் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

UPI செயலியில் பண பரிவர்த்தனை: இன்று முதல் புதிய வசதி அறிமுகம்..!

சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியா நாட்டில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments