Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

Webdunia
புதன், 31 மே 2017 (22:55 IST)
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும்  1 மற்றும் 15ஆம் தேதிகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் கொண்டு வருவது வழக்கம்



 


அந்த வகையில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் விலை ரூ.1.23 பைசா, டீசல் விலை ரூ.89 பைசா உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து தகவல் அறிந்தவுடன் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சி அந்த அளவுக்கு அந்நாடு அமைதி பூங்காவாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments