Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்; பெட்ரோலியத்துறை அமைச்சர் விருப்பம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (18:21 IST)
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என விரும்புவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

 
பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரூ.100-ஐ தொடும் நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பாத இல்லை.
 
ராஜாஸ்தான் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
 
பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் கொண்டுவர என்று நான் விரும்புகிறேன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்தான் இதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கு தான் வலிமை அதிகம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments