Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (17:13 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
மேல் திருப்பதியில் உள்ள பக்தர்களும் ககீழ் திருப்பதிக்கு திரும்பிச் செல்லுமாறு தேவஸ்தானம்  அறிவுறுத்தியுள்ளது.
 
திருமலைக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்படுகின்றனர்.
 
மேலும் , கொரோனா எதிரொலியாக திருப்பதி ஏழுமலையானுக்கு கோயிலுக்கு பக்தர்கல் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி கோயிலுக்குள் தற்போது பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments