Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருட்டில் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்கள்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (17:05 IST)
பீகார் மாநிலத்தில் இருட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளது பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.

பீகார் மாநிலம் மோதிஹரி என்ற பகுதியில்  நேற்று மாலை  பிளஸ்-2 தேர்வுக்கான பொதுத்தேர்வு நடந்தது. அப்போது, தேர்வு மையத்தில் போதிய வெளிச்சம் இல்லை என்பதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைப் பயன்படுத்தி பல மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மேலும், பிற்பகல் 1:45 மணிக்கு நடக்க  வேண்டிய தேர்வு மாலை 4:30 மணிக்கு நடந்தது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments