Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#FactCheck: ஹெலிகாப்டரில் இருந்து பணம் போட்டாரா மோடி??

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (13:29 IST)
பிரதமர் மோடி , ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவியுள்ளது.  
 
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கர்நாடகாவில் உள்ள சேனல் ஒன்று செய்தியை வெளியிட்டது.  
 
இதனால், கிராம மக்கள் பலர் ஹெலிகாப்டர் வரும் என வானத்தை பார்த்து காத்திருந்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மேலும், அந்த சேனலுக்கு இந்த செய்தி தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அந்த சேனலுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments