Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேடப்பட்ட குற்றவாளியை தேடிப்பிடித்து போட்டுத்தள்ளிய போலீஸ்

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (13:47 IST)
பஞ்சாப்பில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீஸார் தேடிப்பிடித்து என்கவுண்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சன்னி மாசிஹ் என்பவன் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவன். இவன் மீது ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவன் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தான். போலீஸாரும் தனிப்படை அமைத்து அவனை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று சன்னி தனது கூட்டாளிகளோடு காரில் வந்தவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடிச் சென்றுள்ளான். இதனையறிந்த போலீஸார் அவனை துரத்திச் சென்றனர். அப்போது அந்த ரவுடி கும்பல் காரிலிருந்து போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
இதனால் பதிலுக்கு போலீஸாரும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு பேரை கைது செய்த போலீஸார், சன்னியை சுட்டுக் கொன்று பிடித்தனர். இச்சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments