Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோர பிச்சைக்காரரிடம் பணம் பறித்த போலீஸ் கைது

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (17:09 IST)
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் சாலையோர பிச்சைக்காரரிடம் இருந்து பணம் பறித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.


 

 
ஜம்மு மற்றும் காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரத்தில் இருந்த பிச்சைக்காரரிடம் இருந்து காவலர் ஒருவர் பணம் பறித்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு காவலர் அவரை கைது செய்தார்.
 
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அந்த காவலர் முன்பு வேலைப்பார்த்த கிஷ்த்வார் பகுதியில் மட்டும் 3 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments