Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியிடம் பல்பு வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: தேவையா இது?

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (22:43 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைத்தது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பெற்ற மாபெரும் வரலாற்று சாதனை வெற்றிக்கு பிரதமர் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே காரணம் என்று கூறப்படுகிறது.





இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, கிரிக்கெட் கமெண்டிரி ஸ்டைலில் மோடிக்கு  டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ரவிசாஸ்திரி கூறியது இதுதான்: 'உத்தர பிரதேசத்தின் பா.ஜ.,வின் சரித்திர வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மோடி, அமித் ஷா ஜோடி, 300 என்ற மைல்கல்லை டிரேசர் புல்லட் வேகத்தில் கடந்தது. ‘ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு டுவிட்டரிலேயே பதிலளித்தபிரதமர் மோடி, 'நன்றி, ஆனால் உத்தரபிரதேச வெற்றி உண்மையான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. என நாசுக்காக ரவிசாஸ்திரிக்கு பல்பு கொடுத்தார்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments