Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும்..

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (20:51 IST)
டெல்லியில் காற்று மாசு காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

டெல்லியில் சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். மேலும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்கள் பள்ளிகளை மூட வேண்டும் என மாநில மாசுக் கட்டுபாட்டு வாரியம் டெல்லி அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments