Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் ஜனாதிபதிக்கு விருது வழங்கிய இந்நாள் ஜனாதிபதி

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (18:59 IST)
இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் “பாரத ரத்னா” விருதை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று வழங்கினார்கள்.

முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜிக்கு “பாரத ரத்னா” வழங்கி கௌரவிக்கப்படும் என இப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். மேலும் மறைந்த இசை மாமேதை பூபன் ஹசாரிகா மற்றும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். மேலும் பூபன் ஹ்சாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கான விருதுகள் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments