Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 கோடி பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்” - பிரியங்கா காந்தி சாடல்

Siva
புதன், 1 மே 2024 (22:01 IST)
இந்தியாவில் 70 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அசாம் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி நாட்டில் வேலை இன்மை விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் 70 கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக காலியிடங்களை நிரப்புவோம். பாஜக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும், ஆனால் நீங்கள் வாழ்க்கையை நடத்தவே போராடுகிறீர்கள், எனவே இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பளியுங்கள் என்று கூறினார்.
 
பிரதமர் மோடி சாதாரண மக்களின் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார். அதனால் மக்கள் படும் துயரம் அவருக்கு புரியவில்லை. நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments