Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் படை தாக்குதல்; எல்லோயோர கிராம மக்கள் உயிரிழப்பு

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (18:34 IST)
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராம மக்கள் உயிரிழந்ததை அடுத்து பொதுமக்களை பாதுகாக்க அரசு தவறியதாக குற்றம்சாட்டி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ரணுவமும் பதிலுக்கு பாகிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் எல்லையோர கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலியாவது நடைபெற்று வருகிறது. 
 
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
 
இந்த விவகாரம் குறித்து இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலில் இருந்து அரசு மக்களை பாதுகாக்க தவறியதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments