Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போட்டு ஆசிரியரை தேர்வு செய்த பஞ்சாப் மாநில அமைச்சர்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (14:45 IST)
கல்லூரி ஆசிரியரின் பணியிடத்தை டாஸ் போட்டு தேர்வு செய்தார் பஞ்சாப் மாநில அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி.
பஞ்சாபில் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கு 37பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கல்லூரியில் ஒரே ஒருகாலியிடம் தான் இருந்தது. 
 
இந்நிலையில் அந்தக் கல்லூரியில் வேலை செய்ய இருவர் விருப்பம் தெரிவித்தனர். அதனால் சரண்ஜித் சிங் சன்னி ஒருவரை தேர்ந்தெடுக்க, நாணயத்தைச் சுண்டிவிட்டுப் பூவா தலையா என்கிற முறையில் முடிவெடுத்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்சயை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments