Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தி இறந்த நாளில் காங்கிரஸை கைப்பற்றும் ராகுல்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (04:12 IST)
இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி கடந்த 19ஆண்டுகளாக உள்ள நிலையில் இம்மாத இறுதியில் அக்கட்சியின் தலைவர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 



 
 
சோனியாகாந்தியின் உடல்நிலை அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
 
இந்தியா காந்தியின் மறைந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கட்சி தலைவர் தேர்தலில் அவர் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அவரை எதிர்த்து யாராவது போட்டியிடுவார்களா? என்பது இம்மாத இறுதியில்தான் தெரியவரும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

தமிழக மீனவர்கள் கைது.! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளர்.

தமிழக முழுவதும் பத்து லட்சம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளது -அமைச்சர் கே.என்.நேரு!

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க..! பிரதமர் மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments