Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் ரயில் விபத்து; ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:11 IST)
சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். ரயில் விபத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். நான் மூன்று ஆண்டுகளாக ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றி வருகிறேன். ரயில்வே நலனுக்காக என்னுடைய ரத்தம் மற்றும் வியர்வையை அர்பணித்திருக்கிறேன் என்றார்.
 
கடந்த ஐந்து நாட்களில் இரண்டு ரயில் விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ராஜினாமா கடித்தத்தை பிரதமரிடம் கொடுத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments