Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகல வசதிகளும் வேண்டுமா? பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடிவு!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (12:18 IST)
பயணிகளிடம் ரயில்வே வாரியம் நிதி ஆதாரத்தை திரட்ட முடிவெடுத்து அதன்படி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. 
 
இந்தியன் ரயில்வே ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்க முடிவெடுத்து இதற்கான நிதியை திரட்டும் பணிகளை முன்னெடுத்துள்ளது. எனவே, பயணிகளிடம் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதாவது எந்தெந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதி அதிகரிக்கப்படுகிறதோ, அந்த ரயில் நிலையங்களில் மட்டும் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணத்தால் பயணிகளுக்கு பெரும் சுமை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மொத்தம் உள்ள ஏழாயிரம் ரயில் நிலையங்களில் 15 சதவீத நிலையங்களில் மட்டுமே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments