Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: ஆருஷி பெற்றோர் விடுதலை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (18:01 IST)
ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர்களை சமீபத்தில் அலகபாத் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்தது.



 
 
இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜெயில் அதிகாரிகளின் வழக்கமான நடைமுறைகள் காரணமாக ஆருஷியின் பெற்றோர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த நிலையில் சற்றுமுன்னர்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் காசியாபாத் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். சிறையில் இருந்து இருவரும் வெளியே வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த நிலையில்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments