Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தில் ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (16:37 IST)
மகளிர் தினத்தை முன்னிட்டு ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


 
மகளிர் தினம் குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,
 
சன்னி லியோன் போல் உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும், அண்களுக்கு சந்தோஷம் கொடுப்பார்கள் என விரும்புகிறேன்.


 
 
ஆண்கள் தினம் என்று ஒன்றும் இல்லையா? எல்லா நாட்களுக்கும் ஆண்களுக்கானது என்பதால் பெண்களுக்கு ஒருநாள் மட்டுமே கொடுப்பள்ளதா?


 
 
இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தற்போது இவரது கருத்துக்கள் வைரலாக பரவி வருகிறது.
 
சர்வதேச ஆண்கள் கொண்டாடப்படுவதை அறியாமல் இயக்குநர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments