Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு : ரேசன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி...

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (19:17 IST)
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ரேசனில் பொருட்களை வாங்குவதற்கு  குடும்ப அட்டை கட்டாயம் என்ற நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வீடு மாறி இருந்தாலோ ஊர் மாறி இருந்தாலோ அல்லது மாநிலம்  மாறிச் சென்றாலும் இனிமேல் புதிய ரேசன்  கார்டு வாங்கக்த் தேவையில்லை என்றும், ரேசன் பொருட்கள் வாங்குவதற்குப் புதிய ரேசன் கார்டு தேவையில்லை எனவும், பொதுமக்கள் தாங்கள் இடம் மாறிச் செல்லும் இடத்தில்  தங்களின் ஆதார் எண்ணை அல்லது ரேசன் கார்டு அட்டை எண்ணை மட்டும் கொடுத்து ரேசன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்  மத்திய அமைச்சசர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments