Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் பறந்த ரோபோ மனிதன்: வேற்றுகிரகவாசியா என அச்சம்?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (08:37 IST)
நொய்டாவில் வானில் வானில் பறந்த ரோபோ மனிதனால மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
 
டில்லி அருகே உள்ள நொய்டாவில் வானில் ரோபோ மனிதன் போன்ற பலூன் பறந்தது. பலூபில் காற்று மெல்ல மெல்ல குறைந்ததால் அது தன்கவுர் பகுதியில் இருந்த கால்வார் ஓரத்தில் சிக்கிக்கொண்டது. காலவாய் நீரில் ரோபோ மனிதனின் கால் மூழ்கி இருந்தது. 
 
இதை பார்க்க மக்கள் கூடியதோடு இது வேற்றுகிரகவாசியின் செயல் என அரசல்புறசலாக பேசிக்கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பலூனை கைப்பற்றி இதில் ஆபத்து ஏதும் இல்லை என மக்களுக்கு விளக்கினர். மேலும் இதை பறக்க விட்டது யார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

அடுத்த கட்டுரையில்
Show comments