Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1710 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது: பீகாரில் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (08:18 IST)
பீகாரில் ரூபாய் 1710 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் மற்றும் ககாரியா ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
இந்த பாலம் கலந்த 2014 ஆம் ஆண்டு பீகார் முதல்வர் நிதீஷ் குமாரால் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மூன்று கிலோமீட்டர் நீளத்தில் 1710 ரூபாய் செலவில் 100 அடி உயரத்தில் நான்கு வழி பாதையாக செல்லும் வகையில் இந்த பாலம் திட்டமிடப்பட்டது. 
 
இந்த பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் இடிந்து விழுந்து உள்ளதை அடுத்து முதல்வர் நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments