Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானப்படை, கடற்படைக்கு ஏவுகணை வாங்க ரூ.2971 கோடி ஒப்பந்தம்!

rajnath singh
, செவ்வாய், 31 மே 2022 (17:00 IST)
விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு ஏவுகணை வாங்குவதற்காக ரூ.2971  கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த தகவலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணை வழங்கப்படுவதாகவும் இந்திய பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படும் செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்த அண்ணாமலை!