Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் இதுதான்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:02 IST)
இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்று அறிக்கை ஒரு அறிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறியுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தாமுதலிடம் பிடித்துள்ளது. ஐதராபாத் 2 வது இடத்திலும், மும்பை 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments