Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 பேரை பணிக்கு எடுக்க பிரபல வங்கி முடிவு

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (15:54 IST)
இந்தக் கொரோனா காலத்தில் பலரும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் பேங்க் வங்கி 2000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கிராமங்களில் கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டைகள் உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக சுமார் 2000 பேரை புதிதாகப் பணியில் அமர்த்த இருப்பதாக ஸ்டேட் பேங்க் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

இதற்காக இளநிலை மற்றும் மத்திய மட்டத்திலான பணி நியமனங்கள் அடுத்த 6 மாதங்களில் நடத்தப்ப்படும் எனவும், வங்கி செயல்பாடுகளிலும், வேளான் கூட்டமைப்புகளிலும் அனுபவம் உள்ளவர்களுக்கு இந்தப் பணியில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments