Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரியில் மாணவிகள் நடுவே திரை ! பல்வேறு அமைப்புகள் விமர்சனம்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:27 IST)
கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நட்த்த இஸ்லாமியக் கருத்தில் மாணவ, மாண்வியர்  நடுவில் ஒர் திரை போடப்பட்ட சம்பவம் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இஸ்லாமியக் கருத்தரங்கு நடந்தது. அப்போது, மாணவ, மாணவியர் நடுவே திரை ஒன்று போடப்பட்டது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகள்  ஒன்றாகப் படிக்கும் கல்லூரியில் திரை போடப்பட்டதால் அவர்கள் பிரிக்கப்படதுபோல் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments