Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! கொரோனா பரவல் காரணமா?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (18:07 IST)
இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 460 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த வாரமே சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள் சரிந்த  நிலையில் இந்த வாரமும் தொடர்ச்சியாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய பங்கு சந்தை முடிவில் 1546 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து 54472 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி புள்ளி 468 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து  17 ஆயிரத்து 149  என்ற நிலையிலும் வர்த்தக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments