Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (10:34 IST)
கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும், 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்றும் 600 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர் 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 600 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 30 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்ட நிலையில் இந்த வாரம் மீண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments