Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம்: சோனியா காந்தி உத்தரவு

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (09:30 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார் 
 
பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து தனது கருத்துக்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்ரிந்தர் சொம்க் கூறியிருந்தார்
 
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு சித்து செல்வார் என்றும் அவர் அங்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சோனியா காந்தி சற்றுமுன் பிறப்பித்த உத்தரவில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் 
 
மேலும் சங்கத் சிங், சுக்விந்தர் சிங், பவன் கோயல் மற்றும் குல்ஜித் சிங் ஆகிய 4 பேர்கள் செயல் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments