Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவரா கலாய்க்கிறார்கள்... நான் டுவிட்டர் பக்கமே செல்வதில்லை; ஸ்மிருதி இராணி

Webdunia
ஞாயிறு, 18 மார்ச் 2018 (15:40 IST)
சமூக வலைதளங்களில் அரசையும் அரசியல்வாதிகளையும் மோசமாக பேசுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.

 
ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
டுவிட்டரில் அரசையும், அரசியல்வாதிகளையும் மோசமாக, விதவிதமாக எதிர்த்து பேசுகிறார்கள். இதனால் நான் எனது டுவிட்டர் பக்கத்தை பார்ப்பதே இல்லை. தொழில்நுட்பம் அரசை கட்டுப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. செய்திகள் கூட சமூக வலைத்தளத்தை நம்பித்தான் இருக்கிறது.
 
இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அரசுக்கு எதிராக பேசப்படும் விஷயங்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் இதை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments