Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு புதிய ஏற்பாடு செய்த எஸ்.பி.ஜி

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (20:47 IST)
பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு புதியதாக ஒன்றைய எஸ்.பி.ஜி எனும் சிறப்பு  அதிரடிப் படையினர் தேர்வு செய்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு   நரேந்திர மோடி  பாஜவின் சார்பில் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் இந்தியா மட்டுமின்றி  வெளி நாடுக்ளுகளுக்குச் சென்றாலும் அவருக்கு உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கபடுகிறது.

இந்த நிலையில் பிரதமர் பாதுகாப்புக்கு  தற்போது புதிய வரவாக சிறப்பு அதிரடிப்படையினர் சேர்த்ததுள்ளனர்.

கர்நாடாக  மாநிலத்தைச் சேர்ந்த முதோல் என்ற நாட்டு நாய்க்கு தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி முடிந்த பின்  பிரதமர் பாதுகாப்பு படையில் இந்த 2 நாட்களும் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகிறது.

இந்த வகை நாயை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments