Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (15:35 IST)
தெலுங்கானாவில் தனியார் கல்லூரி கட்டிடத்தில் இருந்து  குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
 
இங்கு பீமராம் பகுதியில் உள்ள் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவி, அங்குள்ள விடுதியில்  தங்கி படித்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில், கல்லூரியில்  கட்டிடத்தில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். மாணவி சாஹித்யா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு  நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.
 
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. புகாரும் வராத நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments