Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சுப்பிரமணியன் சாமி!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (08:38 IST)
பாஜக, எம்.பி., சுப்பிரமணியன் சாமிக்கும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும், இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. 


 
 
முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனை, சுப்பிரமணியன் சாமி இடைவிடாமல் விமர்சித்ததற்கு, அருண் ஜேட்லி மீதான பகையே காரணம் எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இந்த பகை நேற்று வெளிப்படையாக வெடித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுப்பிரமணியன் சாமியிடம் ”நீங்கள் சிறந்த நிதி அமைச்சராக இருக்கமுடியா?” என்று கேள்வி எழுப்பட்டது.
 
அதற்கு அவர், “நான் ஒரு பொருளாதார வல்லுநர். அருண் ஜேட்லி வழக்கறிஞர். அவர் எப்படி என்னவிட சிறப்பாக இருக்க முடியும்?” என்றார்.
 
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments