Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமர் ஆண்ட இந்தியாவில் விலை இவ்வளவு?? – ராமாயணத்தை சுட்டிக்காட்டிய சுப்பிரமணிய சுவாமி!

Advertiesment
National
, செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:59 IST)
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து பட்ஜெட் தாக்கலில் எதுவும் குறிப்பிடப்படாததை சுப்பிரமணிய சுவாமி ராமாயணத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியசுவாமி “ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51” என்று பூடகமாக விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு அலுவலகங்களில் பசு கோமிய பினாயில்தான் யூஸ் பண்ணனும்! – மத்திய பிரதேச அரசு உத்தரவு!