Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 11 June 2025
webdunia

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வெளியிட முடிவு – ஆனால் ?

Advertiesment
உச்சநீதிமன்ற தீர்ப்பு
, புதன், 3 ஜூலை 2019 (12:04 IST)
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை இனி பிராந்திய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வெளியாகும் வழக்கின் தீர்ப்புகள் இனி ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் இருக்கும் இந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியதாக அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பலரும் அந்தப் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழை தணிந்தது: மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்