Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் !

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (22:07 IST)
இந்திய ராணுவத்தில் 162 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த் ஷாகிர் மன்சூர் என்பவர் ஈகைத் திருநாள் கொண்டாட தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றவர் திரும்ப அவரைக் காணவில்லை.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் இருந்து நேற்றுக் காணாமல் போன இந்திய ராணுவ வீரர் ஷாகிர் மன்சூரை தீவிரவாதிகள் கடத்திருக்கலாம் என ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

மன்சூரின் கார் ஓரிடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும்,  அவரைத் தேடும் முயற்சிகள் பல புறங்களில் இருந்தாலும்கூட அவர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments