Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பல விமர்சனங்களை தாங்கிக்கொண்டேன்”… தமிழிசை நெகிழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:41 IST)
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ்ச்சியாக பேட்டியளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக திகழ்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

மேலும், அந்த பேட்டியில், தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிவரும் உருவ கேலிகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, “விமர்சனங்களை தாங்கிக்கொண்டால், விமரிசையாக வழலாம் என்பதற்கு நான் ஒரு உதாரணம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments