Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி ஆசிரியைக்கு இ-மெயிலில் பலாத்கார மிரட்டல் விடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:12 IST)
வகுப்பு ஆசிரியையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்வேன் என இ-மெயில் வாயிலாக மாணவன் ஒருவன் மிரட்டிய சம்பவம் ஒன்று அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
 
அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தனது வகுப்பு ஆசிரியையும் மற்றும் அதே வகுப்பில் படிக்கும் அவரது மகளையும் பலாத்காரம் செய்வதாக இ-மெயில் வாயிலாக மிரட்டியுள்ளான்.
 
இந்த மிரட்டல் குறித்து ஆசிரியை அளித்த புகாரில் சமந்தப்பட்ட மாணவனை பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் மாணவனுக்கு உளவியல் தொடர்பான ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்