Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வகுப்பறையில் குடுமிபுடி சண்டை: ஆசிரியைகள் ரகளை

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (18:14 IST)
கர்நாடக மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியையும், ஆசிரியையும் சண்டைப்போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாவட்டம் சுய்யா என்ற ஊரில் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், அங்கு பணிபுரிந்து வந்த ஹிந்தி ஆசிரியைக்கும் மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
 
சம்பவ நாளான்று, வழக்கம் போல் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ் சென்றுள்ளார். அப்போது அந்த ஹிந்தி ஆசிரியை படம் நடத்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல் வாக்குவாதமாகி சண்டையில் முடிந்துள்ளது. 
 
ஆசிரியைகள் சண்டை போட்டுக்கொண்டதை கண்ட மாணவர்கள் பயத்தில் வகுப்பறையின் மூளை ஒளிந்துக்கொண்டனர். இதை கண்ட மேலும் சில ஆசிரியைகள் போலீஸுக்கு புகார் அளித்து பின்னர் கலைத்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments