Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து வந்த 14 வயது மகளை கொடூரமாக கொன்ற தந்தை!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (19:33 IST)
கேரளாவில் பெற்ற மகளை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலா ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஆலுவா அருகே 14 வயது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது. இவரது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படித்து வந்த பிற மதத்தைச் சேர்ந்த மாணவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதை தெரிந்து கொண்ட தந்தை தன்  14 வயது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்துள்ளார். ஒரு வாரமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments