Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’செல்ஃபி’ எடுக்கும் போது விபரீதம்... 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் !

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (14:54 IST)
ஆந்திர  மாநிலம் சித்தூர் மாவட்டம் மந்தனபள்ளி என்ற பகுதியில் உள்ள போயகொண்ட கங்கம்மா  என்ற கோயில் உள்ளது. இங்கு ஒரு நபர் தனது செல்போனில் செல்ஃபி எடுக்கும் போது, 30அடி பள்ளத்தாக்கில் விழுந்தார். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர  மாநிலம் சித்தூர் மாவட்டம் மந்தனபள்ளி என்ற பகுதியில் உள்ள போயகொண்ட கங்கம்மா  என்ற கோயில் உள்ளது. இங்கு ஒரு நபர் தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
 
அப்போது, அருகே இருந்த பள்ளத்தாக்கில் அவர் தவறி விழுந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பள்ளத்தாக்கில் விழுந்த நபரை உயிருடன் மீட்டனர்.
 
உடலில் சில காயங்கள் மற்றும் ஒருகாலில் முறிவு ஏற்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments