Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயேந்திரரின் சிலை எங்கு வைக்கப்படுகிறது தெரியுமா? சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை தகவல்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (09:13 IST)
சமீபத்தில் உடல்நலக்கோளாறு காரணமாக மறைந்த காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலில் சிலை வைக்க வலியுறுத்துவேன் என பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் ராமா் கோவில் புதிதாக கட்டப்படும் போது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் சிலையை வைக்க வலியுறுத்துவேன். ராமஜென்ம பூமி விவகாரத்தில் அவருடைய பங்கை நினைவு கூறும் வகையில் அது அமையும்' என்று கூறியுள்ளார்

ராமர் கோவில் கட்டும் சர்ச்சையே இன்னும் முடிவடையாத நிலையில் அங்கு ஜெயேந்திர சுவாமிகளுக்கு சிலை வைக்க வலியுறுத்துவேன் என சுவாமி கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments