Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்தர உணவகங்களில் குடிநீர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுகொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (15:29 IST)
உணவகங்களில் தண்ணீர் பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை(MRP) விட அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
உணவகங்கள், திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை(MRP) விட அதிகமாக விற்று வருவதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உணவகங்கள் சங்கத்தின் வைக்கப்பட்ட வாதத்தில், ஆடம்பரமான உணவகங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பதாகவும்,  உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கிருக்கும் ஆடம்பர சூழலையும் சேர்த்து தான் அனுபவிக்கிறார்கள். எனவே அதற்கும் சேர்த்து தான் அவர்களிடம் உணவு வகைகளிலும், தண்ணீர் பாட்டில்களிலும் நிர்ணயித்த விலையை விட அதிகவிலையை வாங்க வேண்டியிருப்பதாக தெரிவித்தனர். 
 
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உணவகங்களில் தண்ணீர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக் கொள்ள அனுமதி அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments