Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய பெண்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:51 IST)
ஆந்திஅந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியை அடுத்துள்ள பெத்தபள்ளியில் வசித்து வருபவர் நாகேந்திரா.  இவர் கடந்த 3 ஆண்டுகளாக சுரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

 இவர்களின் காதலுக்கு நாகேந்திரன் பெற்றோர் கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அத்துடன் அவருக்கு வோறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதைக் கேட்டறிந்த சுரியா, நாகேந்திரன் பைக்கில் செல்லும்போது அவர் மீது ஆசி ஊற்றியுள்ளார்.  இதனால் உடலில் சில பகுதிகளில் அடைந்துள்ள நாகேந்திர தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments