Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப் பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் இல்லை : பிரபல கட்சி தலைவர்

Webdunia
புதன், 22 மே 2019 (19:15 IST)
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான புகார்களை கூறிவந்தனர் .வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள மையங்களிலிருந்து எந்திரங்கள் வேறு இடங்களுக்குக் கடத்தப்படுவதாகவும் புகார்கள் வெளியாகின.
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.சி பல்லா ரஜேஷ்வர ரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கருத்து கூறியுள்ளார்.
 
அவர் தெரிவித்துள்ளதாவது :
 
வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து எங்கள் கட்சிக்கு சந்தேகம் இருந்தது.ஆனால் அடுத்து நாங்கள் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் வாக்குப்பதிவு எந்திரஙகள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. மேலும் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால் வெற்றி வந்தாலும் சரி ! தோல்வி வந்தாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments