Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப் 100 பணக்காரப் பெண்களில் பட்டியலில் முதலிடம் ’’இவர்தான்’ !

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (21:17 IST)
இந்தியாவில் அதிகச் சொத்துமதிப்புள்ள பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் ரோஷினி நாடார். இந்நிலையில் இவர் இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கொடாக் வெல்ட் ஹூருன் என்ற நிறுவனம் 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஹினி நாடார் மல்ஹோத்ரா இடம் பிடித்துள்ளார்.

அவருக்குப் பலரும் பாராடுகள் தெரிவித்து இடம்பிடித்துள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், பயோகானின் நிர்வாக இயக்குநர் கிரண் மஜூம்தார் மற்றும் யு.எஸ்.வி பிரைவேட் மிலிட்டேட் தலைவர் லீன காந்தி திவாரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments