Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.90ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: முடிவே இல்லையா?

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (07:16 IST)
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே இருப்பதற்கு முடிவே இல்லை என்று பொதுமக்கள் புலம்பி வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 14 காசுகளூம், டீசல் விலை 10 காசுகளும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 10 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய கமாடிட்டி மார்க்கெட்டி கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தவிர்க்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்து பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments