Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 1,247 பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!

ஒரே நாளில் 1,247 பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:30 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக வேகமாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,45,527 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 01 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,21,966 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,11,701 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 11,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர் பட்டங்களை திருப்பி அளிப்போம்: குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம்!