Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்; இந்திய வீராங்கனை தோல்வி!

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (17:21 IST)
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை பிவி.சிந்து தோல்வி அடைந்தார்.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

இந்நிலையில், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில்  இந்திய வீராங்கனை பிவி.சிந்து தோல்வி அடைந்தார்.

சீன வீராங்கனை தை -சுயிங்கிடம் 21-12,21-12 என்ற கணக்கில் சிந்து அதிர்சித் தோல்வி அடைந்தார். இந்நிலையில் வெண்கலப் பதற்கத்திற்கான போட்டியில் சக வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை சிந்து எதிர்கொள்ள உள்ளார். அவர் வெல்ல வேண்டுமென இந்திய ரசிகர்கள்  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments